ஆப்பரிகாவில்
மட்டுமல்ல -----எங்கெல்லாம் வறுமை, இனவேறுபாடு, போராட்டங்கள் ,
தீவரவாதங்கள் , வேற்றுமை ------, குறைந்து,---- எங்கெல்லாம் அமைதி, அன்பு,
பாசம், சகோதரதன்மை, கலங்கமில்லா நட்பு நிலவுகிறதோ - அது இலங்கை,
ஆந்திரா..... ஏன்? நம் மனங்களில் உருவானாலும் - அதுவே - அந்த ஒப்பில்லா
தலைவனுக்கு (NELSON MANDELA)நாம் செலுத்தும் கவுரவம், அஞ்சலி.

No comments:
Post a Comment