வானத் தெருவில் சிதறிக் கிடக்கும் நட்சத்திர கற்களைத் தன்
விலக்குமாறு ஆகிய செங்கதிர்களால்
ஒன்று சேர்த்து - வெண்ணிலா
என்ற தொட்டியில் - கொட்டி
இருட்டு எனும் சாணமிட்டு
அதில் நேரமாகிய புள்ளியிட்டு
காலை எனும் கோலம் போடும்
அழகிய இளம்பரிதியே
என் உயிர் காதலி .
-சிவராஜ்
No comments:
Post a Comment